கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடைகால உணவு வகையில் ஒன்றான கம்பை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்பரம்பிக்குளம் பாசனத்திட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.



இதுதவிர, இப்பகுதிகளில் இப்பகுதிகளில் மானாவாரி சாகுபடி கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, உடுமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாக கம்பு உள்ளதால் விவசாயிகள் கம்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளபோதும், விற்பனை விலை ஓரளவுக்கு இருப்பதால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...