கோவை டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை - தொழில்நஷ்டம் காரணம் என விசாரணையில் தகவல்

கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டடத்தால் மனமுடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. தினேஷ்குமார் சொந்தமாக வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தன்னிடம் இருந்த வாகனங்களை தினேஷ்குமார் விற்றுள்ளார். மேலும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளால் விரக்தியில் இருந்து வந்த தினேஷ்குமார், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவர் மனைவி அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...