கோத்தகிரி அருகே நள்ளிரவில் உலா வரும் சிறுத்தை - குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.



பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளிலே சுற்றித் தெரிந்து வருவதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சிறுத்தை வந்துள்ளது.



இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும், சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...