உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி ருத்ரவேணி முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியில் போதை மற்றும் ஆசிட் வீச்சு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்விற்கு உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, ருத்ர வேணி, முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகர் டாக்டர் மஞ்சுளா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரகுபதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...