திரிபுரா மாநில பாஜகவுக்கு கண்டனம் - உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை காரணமாக வைத்து பாஜக கட்சினர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீதும் CPI(M)கட்சிஅலுவலகம் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டிச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன்,



மாவட்ட குழு உறுப்பினர்கள் அ.பஞ்சலிங்கம், ஆர்.வி வடிவேல், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், CPI(M)மடத்துக்குளம் தாலுக்கா பொறுப்பாளர் எம் எம் வீரப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வி. ராஜரத்தினம் தோழன்ராஜா, வசந்தி ஜஹாங்கீர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...