உடுமலை நீதிமன்றத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் வழக்கறிஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



உடுமலை: உடுமலை நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகத்திறன் போட்டி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன்,



மாவட்ட உரிமையியல் நீதிபதிபாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி. மீனாட்சி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...