12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வால்பாறையில் 481 மாணவ, மாணவியர் பங்கேற்பு

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் மொத்தம் 481 மாணவ-மாணவியர் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. இதில் 481 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.



இந்தப் பள்ளிகளிலிருந்து 481 மாணவ மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மையங்களில் பத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வெழுதும் மாணவ-மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடாதவண்ணம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...