உடுமலை அருகே இலவச பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் மனு

உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூரில் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்புதூரில் அருந்ததியர், போயர் மற்றும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒவ்வொரு வீட்டில் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



எனவே இவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி பல்வேறு கால கட்டங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு செய்துள்ளனர்.



மேலும் தொடர்ந்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் கண்ணாமணியிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மனு வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...