வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சோலையாறு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சின்னக்கல்லாறு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



அதன்படி, சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 3143 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 497 கன அடியாகவும் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு தற்போது 13.58 அடி உயரம் உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...