தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் - முப்பெரும் விழா குறித்து ஆலோசனை!

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.



இந்த முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில், நகர செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் மாநாட்டிற்கு திருப்பூர் புறநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...