கோவை அருகே அங்காளம்மன் திருக்கோவில் பூக்குண்ட திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை சக்தி கரம் அழைத்தலைத் தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள், அன்னதானம் மற்றும் பரிவேட்டை நடைபெற்றது.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...