பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு - திருப்பூரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்!

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்தும், கைகளை கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கியது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 106 மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30,687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித் தேர்வுகள் 1,484 பேர் என மொத்தம் 32,171 பேர் தேர்வு எழுதினர்.



இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வானது நடைபெற்றது. இதனிடையே திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகள், ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்தும், கட்டி அனைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...