உடுமலை பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி - 250பேர் பங்கேற்பு

உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி வானொலியில் பேசும்  100ஆவது மன் கி பாத்  நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை நகர பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் அமைந்துள்ள தேஜஸ் திருமண மஹாலில் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி நகர மண்டலத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு தரப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது மன் கி பாத் திட்டத்தின் மூலம்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு குறித்து பெரிய திரையில் பிரதமர் மோடியின் உரையை தமிழாக்கத்துடன் கேட்டனர்.



இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பித்துரை , முன்னாள் நகர தலைவர் பி.என்.ராஜேந்திரன் , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய் கண்ணா உட்பட 250-க்கும் மேற்பட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...