நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், 2000 பேருக்கு உணவுகளை வழங்கி மே தின வாழ்த்துத் தெரிவித்தார்.
கோவை: நாடு முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,

கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.

இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.
இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.