தாராபுரம் அருகே ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் - அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதம்

மே 1 உழைப்பாளர் தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் அலங்கியம் மற்றும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குடிநீர் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



அதேபோன்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகிராம சபைகூட்டம் குறிஞ்சி நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன்,அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,கல்வி துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...