சர்வதேச யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள் - கோவை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று தங்கம் வென்று அசத்திய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேபாளத்தில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், சீனா, மலாய், திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் தனி நபர் யோகா போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.



இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகள், இன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...