கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 21ஆம் தேதிக்குள் 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.