உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம்!

உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நீலகிரி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...