உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நீலகிரி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.