ஔவையாரின் கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி திருப்பூரை சேர்ந்த பெண் சாதனை!

திருப்பூரை சேர்ந்த மனோன்மணி என்ற பெண் ஔவையார் எழுதிய 91 வரிகள் கொண்ட கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர்.



திருப்பூர்: ஔவையார் எழுதிய கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடிய திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.



திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் சிறு வயது முதலே சிறிய சிறிய வார்த்தைகளை தலைகீழாக பேசி பல்வேறு நிலைகளில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.



இந்நிலையில் தனது அடுத்த கட்ட முயற்சியாக ஔவையார் எழுதி பாடிய கொன்றைவேந்தன் பாடலை முழுவதுமாக தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார்.



461 சொற்களோடு 91 வரிகள் கொண்ட பாடலை மூன்று நிமிடத்திற்குள்ளாக பாடி சாதனை படைத்த மனோன்மணிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்பினர் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...