ஔவையாரின் கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி திருப்பூரை சேர்ந்த பெண் சாதனை!

திருப்பூரை சேர்ந்த மனோன்மணி என்ற பெண் ஔவையார் எழுதிய 91 வரிகள் கொண்ட கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர்.



திருப்பூர்: ஔவையார் எழுதிய கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடிய திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.



திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் சிறு வயது முதலே சிறிய சிறிய வார்த்தைகளை தலைகீழாக பேசி பல்வேறு நிலைகளில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.



இந்நிலையில் தனது அடுத்த கட்ட முயற்சியாக ஔவையார் எழுதி பாடிய கொன்றைவேந்தன் பாடலை முழுவதுமாக தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார்.



461 சொற்களோடு 91 வரிகள் கொண்ட பாடலை மூன்று நிமிடத்திற்குள்ளாக பாடி சாதனை படைத்த மனோன்மணிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்பினர் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...