வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்பு 20 லட்சம் மதிப்பில், பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை: வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் 20 லட்சம் செலவில் பணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வானது, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் 20 லட்சம் செலவில் பணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வானது, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.