உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு கொண்டார்.
இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு கொண்டார்.
இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.