நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது? - கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறைதீர் ஆணைய செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில், ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான தங்கவேல், ஆணையத்தின் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.



இந்த பயிற்சியில், என்.ஜி.பி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவர்கள், ஆசியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...