உடுமலை அருகே அரசு மதுபான கடை ஊழியர் அத்துமீறல் - வைரலாகும் வீடியோ!

உடுமலை அருகே அரசு மதுப்பானக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் இரவு பத்து மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



திருப்பூர்: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்து செல்லும் அரசு மதுக்கடை ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி அரசு மதுபான கடை (2323)ல் இருந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் இரவு 10 மணிக்கு எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் ஊழியர் விற்பனை செய்து வருகின்றார். மேலும் இவர் பல ஊர்களில் ஏஜென்ட் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார். எனவே இவரை உரிய விசாரணை நடத்தி பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...