கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது. மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
கோவை: மறுவாழ்வுப்பணியில், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பசுமைக்குழுவினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.