கோவை மலுமிச்சம்பட்டியில் லாரியின் டேங்கர் வெடித்த பயங்கரம்..!! வெல்டிங் வைத்தவர் உயிரிழப்பு…

மலுமிச்சம்பட்டியில் வெல்டிங் வைக்கும் பணியின் போது லாரியின் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் துடிதுடித்து உயிரை விட்டார்.



கோவை: டேங்கர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தநிலையில், மற்றொருவரும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கடையொன்றில் டேங்கர் லாரியின் டேங்கருக்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.



இதில் வெல்டிங் வைத்துக்கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் என்பவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவி என்பவர் படுகாயமடைந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கிடைத்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...