கோவையில் இரண்டு கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு..!!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: இரண்டு கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்து திருக்கோவில்களுக்கு தேவையான பணிகளை நிர்வாகிகளிடம் கேட்டார்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன்,சுமா விஜயகுமார் MC.,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், அணிகளின் அமைப்பாளர்கள் அக்ரி பாலு, நா.பாபு, கழக நிர்வாகிகள்,அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...