உடுமலையில் ஸ்ரீமாகாளியம்மன் செல்வவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



திருப்பூர்: ஸ்ரீ மாகாளியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாவிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டராப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



முன்னதாக அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகெள பூஜை, நான்காம் கால பூஜை, மகாதீபாராதனை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.



பின்னர் ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு பல வகை அபிஷேகம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.



கும்பாபிஷேக பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...