கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக வால்பாறை ஜே.பாஸ்கர் நியமனம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வால்பாறை ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜே.பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது என்னை கோவை தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த கழக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அண்ணியூர் சிவாவுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற சுதாகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...