கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக வால்பாறை ஜே.பாஸ்கர் நியமனம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வால்பாறை ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜே.பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது என்னை கோவை தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த கழக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அண்ணியூர் சிவாவுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற சுதாகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...