இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்களின்‌ வரிசையில்‌ ஏஜசி ரைஸ் இடம்பிடிப்பு‌..!!

இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.


இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின்‌ நிதி ஆயோக்‌, அடல்‌ இன்னோவேஷன்‌ மிஷன்‌ மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ கூட்டமைப்பு ஆகியவற்றினால்‌ ஆதரிக்கபடுகின்ற இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்க்கான இத்தேர்வானது தொழில்‌ முனைவுத்‌ துறையில்‌, தொழில்‌ முனைவோர்களின்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும்‌ அவர்களின்‌ பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பு ஆகியவற்றிக்கான ஓர்‌ அங்ககாரமாகக்‌ கருதப்படுகிறது.

மேலும்‌, ஏஜசி ரைஸ்‌ புதுமையான தொழில்‌ முனைவோர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சுற்றுச்சூழலுக்கான ஆதரவை வழங்குகிறது. தொழில்முறை மற்றும்‌ தொழில்நுட்ப நிபுணர்களின்‌ வழிகாட்டுதல்‌ முதல்‌ தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களுக்குப்‌ பரிந்துரைத்தல்‌ வரை, ஏஜசி ரைஸ்‌ தொழில்‌ முனைவோர்களுக்குத்‌ தேவையானத்‌ வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இது குறித்து ஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ அவர்களுடனான உரையாடலின்‌ போது “தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக மகிழ்ச்சியடைகிறோம்‌. இத்தேர்வானது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்‌. இந்த அங்கீகாரமானதுத்‌ தொழில்முனைவோர்களை உருவாக்குதல்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவுத் துறைச்‌ சூழலின்‌ வளர்ச்சிக்கான எங்களின்‌ பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்‌ காட்டுகிறது.” என்று கூறினார்‌.

தொழில்‌ முனைவுத்‌ துறைச்‌ சார்ந்தத்‌ தங்கள்‌ சந்தேகங்களுக்கு 770801922, 7708034222 மற்றும்‌ ww.aicraise.com என்ற இணையதளம்‌ வாயிலாகத்‌ தொடர்புக்‌ கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...