தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.