மனக்கடவு சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் பழனி சாலையில் இரண்டு கார் ஒரு வேன் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் காங்கேயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.



இந்நிலையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...