கோவையில் கோதுமை விநாயகர் - தனியார் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கோதுமை மாவில் விநாயகர் சிலையை செய்து அசத்தினர்.



கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தனியார் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் விநாயகர் சிலைகளை செய்தனர்.



கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நேரு கலைகல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சுற்று சூழல் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களிடம் சூழல் பாதிப்பு இல்ல விநாயகர் சிலை தயாரிப்பு போட்டி நடைபெற்றது.



இதில் 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.



களிமணில் தொடங்கி பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் சிறப்பாக விநாயகர் சிலைகளை தயாரித்து அசத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...