முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 78வது பிறந்தநாள் - கோவையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.



கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கோவை செல்வன், சோபனா செல்வன், சௌந்தர குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். உடன் தென்றல் நாகராஜ், லூயிஸ், கருணாகரன், பாஸ்கர், சௌந்தர், குணசேகர், ஆர்.கே. ரவி, காமராஜ், டென்னிஸ் செல்வராஜ், கருடா பாலு, குரியன், மதியழகன், தவுலத் கான், ஜோதி முத்துக்குமார், காமராஜ் துல்லா, லக்ஷ்மண சுவாமி, பறக்கும் படை ராஜ்குமார், மோகன், சிறில், தனபால், ஸ்ரீகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...