முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 78வது பிறந்தநாள் - கோவையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.



கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கோவை செல்வன், சோபனா செல்வன், சௌந்தர குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். உடன் தென்றல் நாகராஜ், லூயிஸ், கருணாகரன், பாஸ்கர், சௌந்தர், குணசேகர், ஆர்.கே. ரவி, காமராஜ், டென்னிஸ் செல்வராஜ், கருடா பாலு, குரியன், மதியழகன், தவுலத் கான், ஜோதி முத்துக்குமார், காமராஜ் துல்லா, லக்ஷ்மண சுவாமி, பறக்கும் படை ராஜ்குமார், மோகன், சிறில், தனபால், ஸ்ரீகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...