தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திரளாக நிர்வாகிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், நகர் மன்ற செயலாளர் பொறியாளர் முருகானந்தம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தனசேகர், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா, திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...