தாராபுரத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உட்பட பல்வேறு இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சி, பொன்னாளி பாளையம் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையம் ஆகிய கிராமங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

உடன் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் சு.சந்திரசேகரன், தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடன் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் சு.சந்திரசேகரன், தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.