ஜெர்மனில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

ஜெர்மன்‌ நாட்டின்‌ ஹில்டிஷைம்‌ நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28 ஆகி தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பங்கேற்கயுள்ளார்.


கோவை: வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர மாநகர ஆணையாளருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ மற்றும்‌ ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன்‌ நகருக்கும்‌ 2016 ஆம் ஆண்டு முதல்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உள்ளது. அதன்படி இரு நகரங்களும்‌ கலாச்சாரம்‌, தொழில்நுட்ப, அறிவியல்‌ உள்ளிட்ட துறைகளில்‌ பரிமாற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜொ்மனி நாட்டில்‌ ஹில்டிஷைம்‌ என்ற நகரில்‌ ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம்‌ செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28-ம்‌ தேதிகளில்‌ நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்‌ பங்கேற்பதற்காக கோயம்புத்தார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஜெர்மன்‌ நாட்டிற்கு செல்கிறார்‌.

வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...