ஜெர்மனில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

ஜெர்மன்‌ நாட்டின்‌ ஹில்டிஷைம்‌ நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28 ஆகி தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பங்கேற்கயுள்ளார்.


கோவை: வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர மாநகர ஆணையாளருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ மற்றும்‌ ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன்‌ நகருக்கும்‌ 2016 ஆம் ஆண்டு முதல்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உள்ளது. அதன்படி இரு நகரங்களும்‌ கலாச்சாரம்‌, தொழில்நுட்ப, அறிவியல்‌ உள்ளிட்ட துறைகளில்‌ பரிமாற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜொ்மனி நாட்டில்‌ ஹில்டிஷைம்‌ என்ற நகரில்‌ ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம்‌ செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28-ம்‌ தேதிகளில்‌ நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்‌ பங்கேற்பதற்காக கோயம்புத்தார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஜெர்மன்‌ நாட்டிற்கு செல்கிறார்‌.

வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...