ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் - ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊதிய உயர்வு, அரசுப் பணியாளராக நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்புக்கூட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.


திருப்பூர்: ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என உடுமலையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் சாந்தி ‌தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ‌ஏஜடியூசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரராஜன், மாவட்டநிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், சி.ராஜேந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி. சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது.

சம்பளம் உயர்வு, அரசுபணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாநில அமைப்பு நடத்தும் அனைத்து இயக்கத்தில் பங்கெடுத்து கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...