ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் - ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

ஊதிய உயர்வு, அரசுப் பணியாளராக நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்புக்கூட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.


திருப்பூர்: ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என உடுமலையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் சாந்தி ‌தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ‌ஏஜடியூசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரராஜன், மாவட்டநிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், சி.ராஜேந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி. சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது.

சம்பளம் உயர்வு, அரசுபணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாநில அமைப்பு நடத்தும் அனைத்து இயக்கத்தில் பங்கெடுத்து கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...