அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர் அமராவதி ஆற்றில் முறைகேடாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி ஆத்துக்கால் புதூர் செல்லும் வழியில் எரசனம்பாளையம் வடுகபாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக பழனிச்சாமி, மகுடபதி, செல்வராஜ், சுப்பிரமணி, ஆகியோர் தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் திருட முயன்றுள்ளனர்.

அதற்காக ராட்சத குழாய்கள் இரவு 10 மணி அளவில் இருந்து 3 ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டுவதோடு இதில் அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதற்காக தண்ணீர் குழாயுடன் மின் இணைப்பையும் சேர்த்து பதித்து வந்துள்ளனர். இதுகுறித்து பல புகார்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரவர்கள் மற்றும் இதர வருவாய் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது புகார் பலமுறை அதிகாரிகளை செல்போனில் அனைத்தும் மௌனம் காத்து வருகிறார்கள்.

அங்குள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...