மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்.3 கோவை பயணம்

அக்டோபர் 3 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


கோவை: கோவைக்குஅக்.3 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் வருகை தர உள்ளார்.

கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.

கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.

இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.

இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...