உடுமலையில் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா - ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: அரசுப்பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து மரம் நடும் விழா துங்கவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடப்பட்டது. இந்த விழாவில் மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்து கூறப்பட்டது.

மரங்களால் காற்று மாசுபாடு குறையும் எனவும் மரம் அதிகமாக இருந்தால் மழை பொழியும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழவும், அடுத்த தலைமுறை நல்ல காற்றோடு வாழவும் மரங்களே நமக்கு உதவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன், மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...