உடுமலை அருகே பாஜக கொடி மாயம் - காவல் நிலையத்தில் புகார்

உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சியில் அமைக்கபட்ட பாஜக கொடி மாயம் ஆகி விட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பாஐக கொடியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சி 27 வது கிளையில் அமைக்கப்பட்ட பாஜக கொடிகம்பத்தில் இரவோடு இரவாக கொடியை காணவில்லை.



மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்தோடு பாஜக கொடியை அபகரித்து சென்றிருக்கலாம் என்று தளி காவல் நிலையத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேரில் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் பொள்ளாச்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி ஓன்றிய தலைவர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...