உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சியில் அமைக்கபட்ட பாஜக கொடி மாயம் ஆகி விட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர்: உடுமலை அருகே பாஐக கொடியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சி 27 வது கிளையில் அமைக்கப்பட்ட பாஜக கொடிகம்பத்தில் இரவோடு இரவாக கொடியை காணவில்லை.

மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்தோடு பாஜக கொடியை அபகரித்து சென்றிருக்கலாம் என்று தளி காவல் நிலையத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேரில் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் பொள்ளாச்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி ஓன்றிய தலைவர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சி 27 வது கிளையில் அமைக்கப்பட்ட பாஜக கொடிகம்பத்தில் இரவோடு இரவாக கொடியை காணவில்லை.
மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்தோடு பாஜக கொடியை அபகரித்து சென்றிருக்கலாம் என்று தளி காவல் நிலையத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேரில் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் பொள்ளாச்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி ஓன்றிய தலைவர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.