தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...