தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...