தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் பைப் திறப்பு விழா

தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வார்டுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வார்டுகளுக்கும் பைப்லைன் மோட்டார் வசதியை இல்லை.

இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் வினையாக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை மருத்துவர் டாக்டர் சத்யராஜ், செயலாளர் பசுபதி மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி, அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், அகரம், சீனிவாசன், பாபு, பாலச்சந்தர், விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...