வேளாண்‌ ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்ள அறிய வாய்ப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.


கோவை: வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்து பயிற்சி பெற தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 6ேவேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாள்‌ வேளாண்‌ பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில்‌ உழவர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவாகள்‌, பட்டதாரிகள்‌, இளைஞாகள்‌ மற்றும்‌ தொழில்முனைவோகளும்‌ பங்குபெறலாம்‌. இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ 25.10.2023 மூதல்‌ நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்‌ 3540/- வசூலிக்கப்படூகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளது.

மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌ [email protected] மற்றும்‌ தொலைபேசி எண்‌: 0422 - 6611310 Mobile No: 99949 89417 / 9500476626

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...