டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர்

தாராபுரத்தை அடுத்த தேர்பாதை டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என பொது மக்களும், அகற்ற கூடாது என வணிகர்களும் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.


திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கெத்தல்ரேவ் பிரிவு தேர்பாதையில் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது‌.தேர்பாதை டாஸ்மார்க் கடையால் இடையூறு இருப்பதாக கூறி கடந்த வாரம் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் இதே அரசு மதுபான கடையால் அருகில் உள்ள வியாபார நிறுவனங்கள் மளிகை கடை உணவகங்கள் மருந்தகம் செல்போன் கடை கோழிப் பண்ணைகள் விவசாயம் கால்நடை வளர்ப்பு அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு உள்ளது. ஆகவே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்தால் இப்பகுதியில் உள்ள மளிகை கடை உணவகங்கள் மற்ற இதர நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்பு ஏற்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.



தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...