தாராபுரம் அரசு கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்ட விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.

விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...