அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை அருகே உள்ள டி.வி. பட்டணம் நகராட்சிக்குட்பட்டட துவக்கப்பள்ளியில் நடந்தது.


திருப்பூர்: அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம் உடுமலை அருகே நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை 26வது வார்டு டி.வி. பட்டணம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.

திமுக கவுன்சிலர் அஸ்வதி விக்ரம் முகாமை துவக்கி வைத்தார், ஏராளமானோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தனர்.இதில் இளைஞர் அணி அமைப்பாளர் விக்ரம், கிளை செயலாளர் ராஜன், பிரதிநிதி செல்வகுமார், கிளை நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...