உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா - பரதநாட்டியம் அரங்கேற்றம்

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவில் மாணவ,மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: நவராத்திரி திருவிழாவில் கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி கொழுவிழா கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்கியது.



தினமும் ஒரு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஏழாவது நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன. கொழு கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.



மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...