கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் செவிவியர் பயிற்சி கல்லூரி சார்பில் பக்கவாத நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: ஜி.கே.என். எம். மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால் தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று பக்கவாத தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில் ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள் நாடக வடிவில் நடித்து காண்பித்தும் மற்றும் இந்நோய் குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும் பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல், ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினை கடைபிடித்தல், பக்கவாத நோய் ஏற்படமால் தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இந்த பக்கவாத நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக பயன் பெற்றனர்.
உலகம் முழுவதும் இன்று பக்கவாத தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில் ஜி.கே.என்.எம். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள் நாடக வடிவில் நடித்து காண்பித்தும் மற்றும் இந்நோய் குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும் பொதுமக்களிடையே பக்கவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல், ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினை கடைபிடித்தல், பக்கவாத நோய் ஏற்படமால் தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இந்த பக்கவாத நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் வாயிலாக பயன் பெற்றனர்.