லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - உடுமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவம் மையம் உள்ளது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் உத்தரவு படி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்த மையத்தில் டைபிடிக்கபடுகிறது.

இந்த நிலையில் தொடக்க நிகழ்வுக்கு மேலாளர் ரகோத்துமன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் உறுதிமொழியை வாசிக்க அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர். அப்போது 2023ம் ஆண்டிற்கான லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துருவான ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...